1.தாளம் போட்டு
சிரித்தது
தாத்தாவின்
தொந்தியைத் தட்டி
மடியில் உட்கார்ந்தக்
குழந்தை.
2.மருத்துவர் கொடுத்த
மருந்தால்
அழிந்தது
குழந்தை வயிற்றில்
பூச்சிகள்.
3.தங்கச் சங்கலி
பறித்தவன்
நம்பிக்கைத் தகர்ந்துப்
போனது
கிடைத்ததோ கவரிங்
நகை.
4.வலது கைமணிக்
கட்டில்
கலர்
கலராய்
கோயிலில்
வாங்கியக் கயிறுகள்.
No comments:
Post a Comment