இந்திய தேசத்தில்
நீதி நெறிக் குறியீடாகவும்
காந்தீயத் தத்துவத்தின்
சிறப்பு நிலை அறக்
கோட்பாடாகவும்
விளங்கியது அந்த உருவப்
பொம்மைகள். அப்பொம்மைகளைக்
குழந்தைகளாலும்
சிறுவர்களாலும்
பெரியவர்களாலும் அனைத்து
தரப்பு மதவாதிகளாலும்
விரும்பி ஏற்று
ரசிக்கபட்டது.
அந்த உருவப் பொம்மைகள். இன்று
எங்கும் காண்பது
அரிதாகி இருக்கிறது. அது என்ன
பொம்மைகள்?
.
பார்க்காதே பேசாதே கேட்காதே
என்று தத்துவம் போதித்தது
மூன்று குரங்கு பொம்மைகள்.
.
No comments:
Post a Comment