அந்தச் சம்பவம் நடக்கா தென்று தான் நினைத்தார்கள்
எப்படியோ நிகழ்ந்து விட்டது?. எதிர்ப்பாராமல் நிகழ்ந்து
விட்டதற்காக யார் வருத்தப்படடு, என்ன பயன் விளையப்
போகிறது?. நிகழும் சம்பவம் எந்த நொடியிலும்
நிகழ்ந்தேறி விடலாம்
.
எவரிடம் இருக்கிறது நடக்கவிருக்கும் சம்பவத்தைத்
தடுத்து நிறுத்தும் மாய மந்திரச் சக்தி. எப்படியோ,எவருக்கும்
புரியாமல் புதிராகவே புதைக் குழிக்குள்ளேயே மறைந்துப்
போனது குயிலியின் மரணம்.
விரைந்து வருகின்றன
எரி நட்சத்திரங்கள
பூமியில் விழுந்து தற்கொலை.
No comments:
Post a Comment