குடும்பத்தின் குல விளக்கு
இருவர்க்குள் ஏற்பட்டப் பிணக்கால்
கோரினர் மணவிலக்கு.
பழுதுப் பார்க்காமல் ரொம்ப காலம்
உபயோகமின்றி மோசமாய்
உடைந்துக் காட்சியளிக்கிறது பாலம்.
கடற்கரையில் கொஞ்ச நேரம் தங்கு
அங்கே விற்பனையாகும் பாரு
அழகான வலம்புரிச் சங்கு.
யாரோ கட்டிய வைத்த மடம்
பாழடைந்திருக்கிறது; அதிலே
உடைந்து தொங்கு(கிற)து ஒரு படம்.
தென்னந்தோப்புக்குள்ளே எங்க நைனா
வேலை நடப்பதைப் பார்க்கையிலே
மரத்தில் அமர்ந்து கூவுது மைனா.
No comments:
Post a Comment