ஓரு நாள் முல்லா நசுருதீன் பூச்சி பிடித்துக் கொணடிருந்தான்
அவன் சிலவற்றைப் பிடித்தான். பிறகு தன் மனைவியிடம்
“நான் இரண்டு ஆண் பூச்சிகளையும் இரண்டு பெண் பூச்சிகளையும்
பிடித்தேன்.” என்றான்.
அவன் மனைவி “அதிசயமாக உள்ளதே, பூச்சி ஆணா,பெண்ணா
என எப்படி கண்டுபிடித்தீர்கள்?”என கேட்டாள்.
அதற்கு அவன் “இரண்டு கண்ணாடியின் மேல் உட்கார்ந்துக்
கொண்டிருந்தன. இரண்டு செய்தித் தாள் மீது உட்காந்துக்
கொண்டிருந்தன?” என்றான்.
-ஆதாரம்:-பகவான் ஓஹோ-வின் “ரகசியமாய் ஓரு ரகசியயம்”
என்ற புத்தகத்திலிருந்து.
No comments:
Post a Comment