Labels
Thursday 31 December 2020
Saturday 26 December 2020
Thursday 24 December 2020
Sunday 20 December 2020
Friday 18 December 2020
Tuesday 8 December 2020
Sunday 6 December 2020
Saturday 5 December 2020
Saturday 21 November 2020
Friday 13 November 2020
Thursday 12 November 2020
Tuesday 10 November 2020
Saturday 31 October 2020
Thursday 29 October 2020
Saturday 24 October 2020
Thursday 22 October 2020
Tuesday 20 October 2020
Saturday 17 October 2020
Monday 5 October 2020
Friday 25 September 2020
புத்தகங்கள் ( மேற்கோள் )
Thursday 24 September 2020
பரிகாரம் ( இருவரி கவிதை )
Monday 21 September 2020
Thursday 17 September 2020
Tuesday 15 September 2020
Thursday 10 September 2020
Tuesday 8 September 2020
Saturday 5 September 2020
Saturday 29 August 2020
Friday 28 August 2020
Thursday 27 August 2020
மரணம் ( ஹைக்கூ )
Tuesday 25 August 2020
நிழல் ( கவிதை )
Thursday 20 August 2020
திருப்பம் ( ஹைக்கூ )
Wednesday 19 August 2020
மீன்கள் ( ஹைக்கூ)
Monday 17 August 2020
ஓவியம் ( ஹைக்கூ )
Thursday 13 August 2020
Tuesday 11 August 2020
காத்திருப்பு ( கவிதை )
Monday 10 August 2020
மரம் ( கவிதை )
Saturday 8 August 2020
விழுதுகள் ( ஹைக்கூ )
Wednesday 5 August 2020
தவளைகள் ( ஹைக்கூ )
Monday 3 August 2020
Saturday 1 August 2020
நேரம்
Friday 31 July 2020
Thursday 30 July 2020
கைத்தட்டல் ( சென்ரியு )
Tuesday 28 July 2020
Thursday 23 July 2020
Monday 20 July 2020
நாய்க்குட்டி ( ஹைபுன் )
Friday 17 July 2020
Tuesday 14 July 2020
Saturday 11 July 2020
Wednesday 8 July 2020
Sunday 5 July 2020
வெளிச்சம் ( கவிதை )
மழை வருமென்று எதிர்ப்பார்க்கிறேன்
கருமேகங்கள் வேகமாய்
மின்னல் ஒளியோடு நகர்ந்து போகின்றன
எங்கோ தொலைதூரம்
பறவைகள் கூடுகளில் உள்அமர்ந்து
காத்திருக்கின்றன மழைக்காக
மேல் படிந்த தூசுகள் உதறிவிட்டு
அசைத்தபடி இலைகள்
காற்றில் உற்சாகமாய்
சிணுங்களாய் சிறுதூறல்
படபடவென ஊசிகளாய் இறங்குகின்றன மண்ணில்
பரபரப்பாய் பாதையில் பயணிகள்
மழைத்துளிகள் உடம்பில் படாமல்
பாதுக்காக்க ஒதுங்க இடம் தேடி ஓடுகிறார்கள்
கொஞ்ச தூரம் நனைந்து நடந்து
வீடு வந்தடைந்தேன்
உள்ளே மின்சாரம் இல்லை
நனைந்த உடைகள் கழற்றினேன்
அந்நேரம் பார்த்து பளிச்சென்று
மீண்டும் வந்தது
மின்சாரம் வெளிச்சம்
வெட்கப்பட்டு உள்ளறைக்குள் நுழைந்தேன்
வேறு ஆடைகள் மாற்ற...!!
ந க துறைவன்.
Thursday 2 July 2020
மழை
மழை வருமென்று எதிர்ப்பார்க்கிறேன்
கருமேகங்கள் வேகமாய்
மின்னல் ஒளியோடு நகர்ந்து போகின்றன
எங்கோ தொலைதூரம்
பறவைகள் கூடுகளில் உள்அமர்ந்து
காத்திருக்கின்றன மழைக்காக
மேல் படிந்த தூசுகள் உதறிவிட்டு
அசைத்தபடி இலைகள்
காற்றில் உற்சாகமாய்
சிணுங்களாய் சிறுதூறல்
படபடவென ஊசிகளாய் இறங்குகின்றன மண்ணில்
பரபரப்பாய் பாதையில் பயணிகள்
மழைத்துளிகள் உடம்பில் படாமல்
பாதுக்காக்க ஒதுங்க இடம் தேடி ஓடுகிறார்கள்
கொஞ்ச தூரம் நனைந்து நடந்து
வீடு வந்தடைந்தேன்
உள்ளே மின்சாரம் இல்லை
நனைந்த உடைகள் கழற்றினேன்
அந்நேரம் பார்த்து பளிச்சென்று
மீண்டும் வந்தது
மின்சாரம் வெளிச்சம்
வெட்கப்பட்டு உள்ளறைக்குள் நுழைந்தேன்
வேறு ஆடைகள் மாற்ற...!!
ந க துறைவன்.
Wednesday 1 July 2020
Monday 29 June 2020
Sunday 28 June 2020
Saturday 27 June 2020
Friday 26 June 2020
நிழல்கள் ( மினி கவிதை )
நிழல்கள்
மூலிகைகள் நிறைந்த
மலையருவி
கரையெங்கும் விருட்சங்கள்
நீருக்குள்
அடித்து செல்லாது
அலைகளாய் அசைகின்றன
நிழல்கள்.
ந க துறைவன்.
நரி ( கதை )
நரி
" அவன் குணம் என்ன? " என்று கேட்டான் அருகில் இருந்தவன்.
" அது தெரியாதா உனக்கு? " என்று சொன்னான் இன்னொருவன்.
" நரிக்குணம் " என்றான் மூன்றாமவன்.
" நரி
வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன?
மேலே விழுந்து பிடுங்காமல்
போனால் சரி " என்றான் நான்காமவன்.
நகரில் வலம் வருகின்றன
கூட்டத்தோடு கலந்து
பல வஞ்சக நரிகள்.
உறங்கும் நகரை
உலுக்கி எழுப்புங்கள்
விழித்தெழட்டும்.
ந க துறைவன்.
வழித்துணை
வழித்துணை
1.
கொடுத்தவர் அப்பா
வாங்கியவள் அம்மா
பரிசாக வந்தவன் நான்.
2.
பால் முற்றிய சோளக்கதிர்கள்
காவல் பொம்மை ஏமாற்றி
இரைதேடும் குருவிகள்.
3.
காவியுடை கழுத்தில் ருத்திராட்சம் கையில் பிச்சைப்பாத்திரம்
வழித்துணைக்கு சன்யாசினி.
4.
எனக்கு இறைவனைத் தெரியாது
இறைவனுக்கு என்னைத் தெரியாது
ஆன்மாவே என் அப்பா.
5.
எழுதாதப் படைப்பு கலைமனம்
குறைந்த பேச்சு தெளிந்த ஞானம்
புத்தனின் மௌனமே கவிதை.
6.
நசுக்கி அழிப்பதற்குள்
தப்பியோடி விட்டது இன்னும்
எறும்பு கடித்த இடத்தில் வலி.
7.
உறவு நெருக்கம்
உறக்கம் கெடுத்தது
பூவும் அல்வாவும்.
8.
கீழே தாழ்ந்து நிற்கிறேன்
ஆணவத்தோடு மௌனமாய்
அழகு சிதைந்த மலைக்கோட்டை.
9.
நீண்ட நாள்களாக கதவு சாத்தபட்டது
பக்தர்களைக் காணாது தவிப்பு
ஓய்வெடுக்கும் மூலவர்.
10.
பேசாத கற்சிலை அருகில்
காதல்மொழி பேசும் காதலர்கள்
பாதுகாக்கும் கல்தூண் யாளிகள்.
11.
அரை இருட்டில் கோயில் மண்டபம்
காதலர்கள் சந்திப்பு மறைவிடம் மௌனமாய் பார்க்கும் சிலைகள்.
12.
இணைந்து நடந்து வருகிறேன் உன் கூந்தல் சூடிய
மல்லிகைப்பூ வாசம் நுகர்ந்து.
ந க துறைவன்.
Thursday 25 June 2020
Wednesday 24 June 2020
அருள் வாக்கு ( கவிதை )
ஊருக்கு அருள்வாக்கு சொன்னாள்
கேட்டவர்க்கு தீர்வு சொன்னாள்
மலையேற உத்தரவு கேட்டாள்
அருகில் இருந்தவர்
அவள் கையில் வைத்தார்
கற்பூரம்
தீச்சூவாலையோடு
வாயில் போட்டு விழுங்கினாள்
அடங்கி அமைதியானாள்
சாமிவெறியாடிய காமாட்சி
மறுநொடி ஏதும் தெரியாமல்
மௌனமாய் நின்றாள்
அம்மன் எதிரில்
பிரார்த்தனையோடு
கைக்கூப்பி வணங்கி...
ந க துறைவன்.