கேட் திறந்து போய் எடுத்து வெளி வராண்டாவில் விடலாம் என நினைத்தால், மழை இன்னும் பலமாய் பெய்தது. தெருவில் நடமாட்டம் இல்லை. யாரையும் கூப்பிட்டு சொல்லவும் வழியில்லை. ஈரமான உடல் தாளமுடியாத நடுக்கம். இறங்கி போய் பார்க்கலாமென்றால் அந்நேரம் பார்த்து சட்டென மின்தடை. டார்ச் தேடுவதற்கு நேரமில்லை. நாய்க்குட்டிக்காக அனுதாபம் பட்டது மனம்.
* ஓய்ந்தது குட்டியின் குரல்
குட்டையில் தவளை சத்தம்
குழந்தை விழித்து அழுகை.*
ந க துறைவன்.
No comments:
Post a Comment