மனதை எரித்தது தீயென
நிதானமற்று கோபமாய்
பேசிய சுடு சொற்கள்.
ந க துறைவன்.
சுடு சொற்கள்
மனதை எரித்தது தீயென
நிதானமற்று கோபமாய்
பேசிய சுடு சொற்கள்.
ந க துறைவன்.
சுடு சொற்கள்
சொந்தமென ஏதுமில்லை
சில நேர அமைதியும்
சில நேர குளிர்ச்சியும்...
ந க துறைவன்.
சில கணங்களே
உயிரற்ற மரக் கிளை அமர்ந்து
ஏகாந்த பெருவெளி நோக்கி
பறவைகள் ஞானத் தேடல்.
நிர்பந்தம் பலருடைய வாழ்கையின்
நிம்மதியைக் குலைத்து விடுகிறது.
ந க துறைவன்.
நிர்பந்தமான வாழ்க்கை
வெறுமை
1.
மௌனமே மாறாக ஒன்று
வாழ்க்கை நிலையானதன்று.
2.
மலை உச்சியில் நிலா
சிவன் தலையில் கங்கை
என்னுள் குண்டலினி சக்தி.
3.
சித்தர்கள் மௌனம் கலைந்தது
பறவைகள் இடம் பெயர்ந்தன
பௌர்ணமி கிரிவலம் நெரிசல்.
4.
குரு இல்லை
சீடர்கள் இல்லை
வெறுமையாய் குகை.
5.
குரு ஆற்றுகிறார் நீண்ட உரை
சீடர்கள் மௌனமாய் கேட்கிறார்கள்
அரசமரத்தில் கிளிகள் கீச்கீச்.
ந க துறைவன்.
சில தெரிப்புகள்