1
.அழகான வண்ணங்களில்
அழகுபடுத்திக் கொள்கிறது
சுவையான இனிப்புக்கள்.
2
என்ன தவறு செய்தனர்?
இத்தனை வெட்டுக்கள்
இரத்தம் ஓழுக இரப்பர் மரம்.
3.
முழு நிர்வாணமாய் நின்று
அழுதுக் கொண்டிருக்கிறது
தெருவில் ஓரு குழந்தை.
.
4.
முத்தமிடுவதற்கு
தடையாக இருக்கிறதென்று
வெட்டிவிட்டான் மீசை
.
5.
முறைத்துப் பார்த்தாள்
பஸ்ஸில்
நின்றிருந்தவள் மேல்
முழங்கையால் இடிபட்டது முலை.
.
No comments:
Post a Comment