அன்பே,
நீ
என்னிடம் பத்து கட்டளைகள் கேட்டிருந்தாய்.
இது
மிகவம் கடினம்
ஏனெனில்
நான் எந்தவிதமான கட்டளைக்கும் எதிரானவன்.
ஆனாலும்
அதையும் ஒரு தாமாஷுக்காக நான் சொல்கிறேன்.
1.
எந்த
உத்தரவுக்கும் கீழ்படியாதே. உனக்குள்ளிலிருந்து எழுவதைத் தவிர.
2.
எந்தக்
கடவுளும் இல்லை. வாழ்க்கையைத் தவிர.
3.
சத்தியத்தை
வெளியே தேடாதே. அது உனக்குள்ளேயே இருக்கிறது.
4.
பிரார்த்திப்பது
என்பது எதையும் நோக்கி அல்ல. அன்பாயிருப்பதே.
5.
சூன்யம்
தான் சத்தியத்தின் வாசல், வழி, முடிவு. அதன் வெற்றி.
6.
வாழ்க்கை
என்பது இங்கு இப்போது இருப்பதுவே.
7.
முழுமையான
விழிப்புணர்வோடு வாழு.
8.
நீந்த வேண்டாம். மித.
9.
ஒ்வொரு
வினாடியும் இற. அப்போதுதான் ஒவ்வொரு வினாடியும் நீ புதுப்பிப்படுபவாய்.
10.
தேடுவதை
நிறுத்து. அது எதுவோ, அது இதுதான், நில். பார்!.
ஆதாரம்
; ஓஷோவின் – ஒரு கோப்பைத் தேனீர் – நூல் – பக்கம் – 34 – 35.
தகவல்
; ந.க.துறைவன்.
*
சிறந்த வழிகாட்டல்
ReplyDelete