“ சாதி ஒழிப்பு என்பதை, ஏதோ கொசு ஒழிப்புபோல
சுலபமாகப் பேச முடியாது. சாதி என்ற அமைப்பு அவ்வளவு எளிமையானது கிடையாது. சாதியை ஒழிக்க
முடியாது. ஆனால், சாதியைக் கரைக்க முடியும். சாம்பாரில் உப்பைக் கரைப்பது போல, சாதி
என்பது தன்னைத்தானே மறுஉற்பத்தி செய்துகொள்ளும். சாதி தோன்றியதற்கு எண்ணற்ற தியரி சொல்ல
முடியும். நீங்கள் எந்தக் காரணம் சொன்னாலும் அதில் சிறிது உண்மை இருக்கும். எனவே, இப்படித்தான்
இதனால்தான் சாதி தோன்றியது என்பதை முழுமையாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படிக்
கண்டுபிடிக்க முடியாததாலேயே அது அழிக்க முடியாததாக இருக்கிறது ”
ஆதாரம் ; நாட்டார் ஆய்வாளர். தொ.பரமசிவன்
நேர்காணல் - விடகன் தடம் – ஜுலை – 2016 – இதழ். பக்கம் – 11
தகவல் ; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment