உண்மையில்
பாலுணர்வு செயலானது ஒர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடக்கின்ற உரையாடல் அல்ல.
அது ஆண் பெண்ணின் மூலமாக இயற்கையோடு கொள்கின்ற உரையாடல். அதே போன்று பெண்ணும் ஆணின்
மூலமாக இயற்கையோடு கொள்கின்ற உரையாடல் ஆகும். காமம் என்பது இயற்கையோடு கொள்ளும் உரையாடல்.
காமத்தில் ஒரு சிறு நொடிப்பொழுது இந்த பிரபஞ்ச ஒட்டத்தோடு ஒன்றுபடுகிறீர்கள். இந்த
முழுமையோடு ஒன்றுபடுகிறீர்கள். விண்ணுலகத்தோடு ஒத்திசைந்து இருக்கிறீர்கள். இப்படிப்பட்டதொரு
வழியில் பெண்ணின் மூலமாக ஆண் நிறைவடைகிறான். ஆணின் மூலமாக பெண் நிறைவடைகிறாள்.
ஆதாரம்
; ஓஷோவின் – ஆன்மீக ரகசியம் – நூல் – பக்கம் – 68.
தகவல்
; ந.க.தறைவன்.
*
No comments:
Post a Comment