அமைதிக்கு
ஒரேயொரு சுவைதான் உண்டு. அது அற்புதமான சுவை. இருத்தலின் இணையற்ற சுவையும் அதுதான்.
உனக்குத் தொல்லை தரும் எல்லாவற்றையும், குழப்பம் ஏற்படுத்தும் எல்லாவற்றையும், பதற்றம்,கவலை
மற்றும் வேதனையைத் தரும் அனைத்தையும் நீ கைவிட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் உன்னால்
அமைதியை எட்ட முடியாது. இதை நினைவிற்கொள். உனக்குள்ளே ஆழத்தில் ஏற்கனவே அமைதி இருக்கிறது.
நீயே அமைதியிலிருந்துதான் படைக்கப்பட்டிருக்கிறாய். அதுதான் உனது ஆதார சுயஉணர்வு, அதுவே
உனது இருப்பு.
ஆதாரம்
; ஓஷோவின் – “ கிளர்ச்சியாளன் ஆன்மிகத்தின்
ஆதார சுருதி ” – நூல் – பககம் – 12-13.
தகவல்
; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment