இனிய
காலை வணக்கம் நண்பர்களே
அனைவருக்கும்
கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்.
வாழ்க
வளமுடன் – ந.க.துறைவன்.
கண்ணன்
- என் குழந்தை.
சொல்லும்
மழலையிலே - கண்ணம்மா!
துன்பங்கள்
தீர்த்திடுவாய்;
முல்லைச்
சிரி்ப்பாலே – எனது
மூர்க்கந்
தவிர்த்திடுவாய்.
மார்பில்
அணிவதற்கே – உன்னைப்போல்
வைர
மணிக ளுண்டோ?
சீர்பெற்று
வாழ்வதற்கே – உன்னைப்போல்
செல்வம்
பிறிது முண்டோ?
மகாகவி
பாரதியார்
No comments:
Post a Comment