1.
ஒட்டு மொத்த தமிழர்களின் கோரிக்கையாக ஜல்லிக்கட்டை
கருத முடியாது.
மத்திய அமைச்சர் மேனகா காந்தி.
அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ன்.
இரு மத்திய அமைச்சர்களின் முரண்பாடான பேச்சு கேலிக்குரியதாக அல்லவா அமைந்துள்ளது.
2.
5.1 கிலோ எடையுடன் பிறந்த ஆண் குழந்தை. தமிழகத்தில்
சுகப்பிரசவத்தின் மூலம் அதிக அளவு எடையுடன் குழந்தை பிறப்பது இதுவே முதல்முறை. என காஞ்சிபுரம்
அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இப்படி அதிக எடையுடன் பிறப்பதற்கான சரியான
காரணத்தை அறிய வேண்டியது மிக அவசியமானதாகும். சில நேரங்களில் இதுவே பிரச்சினையாகிவிடும்
அல்லவா.
3.
காஞ்சிபுரம் பட்டில் தரம் குறைந்த ஜரிகையா?
அசல் எது? போலி எது? என்று கண்டு பிடிக்கத்
தெரியாத அளவுக்கு அப்படியொரு நயம் பேச்சில் மயங்கி தான் மக்கள் காஞ்சி பட்டு எடுக்கிறாங்க.
இது ரொம்ப பழைய சமாச்சாரம் தானே!
தொகுப்பு ; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment