.
1.
எதை செய்தால் சந்தோஷம் வருமோ அதைச் செய்க. எதைச் செய்தால் துன்பம்
வருமோ அதைச் செய்யாதிருங்கள்.
2.
கெடுதல் செய்வதால் யாரும் உண்மையில் பலனடைவது இல்லை.
3.
அதிகாரத்தால் போடப்படும் எந்த ஒரு சட்டமும் நீண்டநாள் இருந்ததில்லை.
4.
புலன்களின் மகிழ்ச்சி என்பது துன்பத்தின் கோட்டைக் கதவுதான்.
5.
மகிழ்ச்சியின் அடிப்படைக் குணம் அமைதி.
ஆதாரம் ; தவத்திரு தலாய் லாமாவின் - பழமையான ஞானம் பதுமையான
உலகம் – நூல்
தகவல்: ந.க.துறைவன்.
No comments:
Post a Comment