1.
என்னை தனிமைப்படுத்த துடிக்கிறார் கருணாநிதி.
– வைகோ குற்றச்சாட்டு.
எப்பவுமே பம்பரம் தனியாகத் தான் சுத்தும் வைகோ.
2.
கைத்தறிப் பொருள்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்.
பிரதமர் மோடி வேண்டுகோள்.
மோடி சாப் நீங்க உபயோகிக்கப்பதெல்லாம் கைத்தறி பொருள்கள் தானா? உண்மை சொல்லுங்க.
3.
ஜிஎஸ்டி மசோதா மக்களைவையில் இன்று தாக்கல்.
இந்தியா முழுவதும் ஒரே வரி கொள்கை அமுலாகப் போகிறது. , அடுத்து வரப்போவது ஒரே
மொழி, ஒரே கல்வி, ஒரே கலாச்சாரம், ஒரே
பண்பாடு, எல்லாமே ஒரே அலை வரிசையில் இயங்கப்போகிறது.
தொகுப்பு ; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment