1.
தெய்வம்தான் சாதியைக் காப்பாற்றுகிறது என்று
இல்லை. தெய்வமும் அதைக் காப்பாற்றுகிறது. உண்மையில் சாதிதான் தெய்வத்தைக்
காப்பாற்றுகிறதே தவிர, தெய்வம் சாதியைக் காப்பாற்றவில்லை.
2.
திராவிடக் கட்சிகள் தோற்றுள்ளன என்பது உண்மைதான்.
என்னைக் கேட்டால் காந்தி, “ காங்கிரஸைக் கலைத்துவிடலாம் ” என்று சொன்னதுபோல “ திராவிட இயக்கங்களைக் கலைத்துவிட்டு
புது இயக்கங்கள் செய்யலாம் ” என்று சொல்வேன்.
3.
இறந்தோர்க்குச் செய்யப்படும் சடங்குகளில்
தொட்டு வணங்கும் பழக்கம் நம்மிடையே உள்ளது. பிராமணர்கள்
சவத்தைத் தொட்டு வணங்க மாட்டார்கள்.
ஆதாரம் ; ஆனந்த விகடன் “ தடம் ” – இதழ் –
ஜுலை -2016.
தகவல் ; ந.க.துறைவன்.
*
அறியாதன அறிந்தோம்
ReplyDeleteபதிவாக்கித் தந்தமைக்கு
நல்வாழ்த்துக்கள்