1.மகாத்மா.
நீ மட்டும்
ஆட்டுப் பாலையும்
வேர்க் கடலையும் தின்று
சுதந்திரம்
வாங்கிக் கொடுத்தாய்
எதற்காக?
எம் சிறுவர் சிறுமியர்
கொடி வணக்கம் செய்து
மிட்டாய் வாங்கித் தின்னவா?
-சிதறல்-இதழ்-1984.
2.உபதேசம்.
உபதேசங்களைக்
கட்டிக் கொண்டு
நீங்களே அழுங்கள்
எங்களுக்கு
உத்யோகம் வேண்டும்
அதற்கு
வழி சொல்லுங்கள்?
-தினமலர்-15-07-1984
நீ மட்டும்
ஆட்டுப் பாலையும்
வேர்க் கடலையும் தின்று
சுதந்திரம்
வாங்கிக் கொடுத்தாய்
எதற்காக?
எம் சிறுவர் சிறுமியர்
கொடி வணக்கம் செய்து
மிட்டாய் வாங்கித் தின்னவா?
-சிதறல்-இதழ்-1984.
2.உபதேசம்.
உபதேசங்களைக்
கட்டிக் கொண்டு
நீங்களே அழுங்கள்
எங்களுக்கு
உத்யோகம் வேண்டும்
அதற்கு
வழி சொல்லுங்கள்?
-தினமலர்-15-07-1984
No comments:
Post a Comment