1.புல்
தன்னை விடப்
பெரியதாய் வளர்ந்த
தென்னையை
நிமிர்ந்துப் பார்த்து
சிரித்துக் கொண்டு
இந்தப் மண்ணில்
முதல் முதலில்
நான் தான்
பிறந்தேன் தெரியுமா?என்று
கர்வப்பட்டுக் கொண்டது
2.கண்ணீர்
மழை
பொழிவது பொய்த்துப்
போய்விட்ட தென்று
யார் சொன்னது?
எங்கள், பெண்கள்
வேதனையாலும்
சோதனையாலும்
மின்னலாய் பாயும்
மாமியாரின் வசைகளையும்,
கணவரின்அடிகளையும்,
இடிகளாய் தாங்கி
மனம் நொந்து
கணந்தோறும்
விம்மி விம்மி அழுது
கண்ணீர் மழைத்
துளிகளைப்
பொழிந்துக் கொண்டு
தானே இருக்கிறார்கள்.
தன்னை விடப்
பெரியதாய் வளர்ந்த
தென்னையை
நிமிர்ந்துப் பார்த்து
சிரித்துக் கொண்டு
இந்தப் மண்ணில்
முதல் முதலில்
நான் தான்
பிறந்தேன் தெரியுமா?என்று
கர்வப்பட்டுக் கொண்டது
2.கண்ணீர்
மழை
பொழிவது பொய்த்துப்
போய்விட்ட தென்று
யார் சொன்னது?
எங்கள், பெண்கள்
வேதனையாலும்
சோதனையாலும்
மின்னலாய் பாயும்
மாமியாரின் வசைகளையும்,
கணவரின்அடிகளையும்,
இடிகளாய் தாங்கி
மனம் நொந்து
கணந்தோறும்
விம்மி விம்மி அழுது
கண்ணீர் மழைத்
துளிகளைப்
பொழிந்துக் கொண்டு
தானே இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment