1.உதவி
உதவி
செய்தவர்க்குச் சொல்
நன்றி
நீ செய்தத் தவறுக்குக் கேள்
மன்னிப்பு
இந்த
இரண்டு வார்த்தைகளைச்
சுழ்நிலைக்கேற்ப
உபயோகித்துப் பார்
அன்பு தானே மலரும்ù
நட்பு தானே வளரும்.
2.யாருமென் பரந்த மனசைப்
புரிந்திடவில்லையெனப்
பலரிடம் சொல்லிப்
புலம்பியவன்
மற்றவர் மனசை
உணர்ந்து நடப்பதாய்
என்னவொரு
அதீத நினைப்பு.
உதவி
செய்தவர்க்குச் சொல்
நன்றி
நீ செய்தத் தவறுக்குக் கேள்
மன்னிப்பு
இந்த
இரண்டு வார்த்தைகளைச்
சுழ்நிலைக்கேற்ப
உபயோகித்துப் பார்
அன்பு தானே மலரும்ù
நட்பு தானே வளரும்.
2.யாருமென் பரந்த மனசைப்
புரிந்திடவில்லையெனப்
பலரிடம் சொல்லிப்
புலம்பியவன்
மற்றவர் மனசை
உணர்ந்து நடப்பதாய்
என்னவொரு
அதீத நினைப்பு.
No comments:
Post a Comment