1.
2001
– 2011 இடையிலான பத்து ஆண்டுகளில், இந்தியாவில் அகவை அறுபதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை
35.5% அதிகரித்திருக்கிறது.
அதாவது,
2001 – இல் 7.66 கோடியாக இருந்த மணிவிழா கண்ட முதியவர்களின் எண்ணிக்கை 2011 – இல்
10.38% கோடியாக உயர்ந்திருக்கிறது.
2.
இந்தியாவில்
முதியோர் மக்கள் தொகை வெறும் 8.6% தான் என்றாலும், வசதியுள்ளவர்களுக்கு மட்டுமே வசதியான
முதியோர் இல்லப் பாதுகாப்பு கிடைக்கிறது.
3.
10.38
கோடி முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 15.88 கோடி ஆறு வயதுக்குட்பட்ட
குழந்தைகளைப் போலல்லாமல் முதியவர்கள் அனைவரும் வாக்காளர்கள். அவர்கள் தேர்தலில் வெற்றிவாய்ப்பை
உறுதிப்படுத்தும் சக்திப் படைத்தவர்கள்.
ஆதாரம்
: தினமணி நாளிதழ் தலையங்கம் – 27-06-2016.
தகவல்
; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment