அரசு,
தனியார் பள்ளிகளில் பிளஸ் -1 பாடங்கள் நடத்தப்படுவதேயில்லை. அனைவரையும் தேர்ச்சிகொடுத்து,
பிளஸ் – 2 வகுப்பிற்கு அனுப்பிவிடுகின்றனர்.
உயர்கல்வி
படிப்புகளுக்கும் அடித்தளமாக, அறிவை வளர்க்கும் 60 சதவீத விவரங்கள் இருப்பது பிளஸ்
– 1 பாடத் திட்டங்கள்தான்.
இருப்பினும்,
பிளஸ் – 1 பாடங்களை எந்தவொரு பள்ளியும் நடத்துவதேயில்லை. நேரடியாக பிளஸ் 2 பாடங்களுக்குச்
சென்று விடுகின்றனர். அவற்றை புரிதல்இன்றி மனப்பாட முறையில் படிக்கும் மாணவர்கள், மருத்துவம்,
பொறியியல் படிப்புகளில் சேர்ந்த பிறகு எதுமே பரியாமல் திணறுகின்றனர்.
எனவே,
பாடங்களை கற்பிக்கும் முறையிலும், தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
திரு.
சாமி கத்தியமூர்த்தி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்கத்
தலைவர்
*
2.
கடந்த
10 ஆண்டுகளாக பிளஸ் – 1, பிளஸ் – 2 பாடத்திட்டத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவே
இலலை. இதனால் 10 ஆண்டுகளாக பழைய பாடத் திட்டமே நடைமுறையில் உள்ளது.
கல்வியாளர்
பிரின்ஸ் கஜேந்திரன்.
ஆதாரம்
; தினமணி நாளிதழ் – 27-06-2016.
தகவல்
தொகுப்பு ; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment