*
மக்கள் நலத் திட்டங்களுக்குப் பெயர் வைக்கும்போது எல்லாவற்றிற்கும்
‘அம்மா திட்டம் ‘ என்று பெயர் வைக்கிறார்கள்.
அதற்கு ‘அரசு திட்டம் ‘ என்று பெயர் வைத்தால்
என்ன?
*
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர். ரகுராம் ராஜன் மீது குற்றம் சாட்டிய
சுப்பிரமணிய சுவாமி, தற்போது அரவிந்த சுப்பிரமணியன் மீதும் குற்றம் சுமந்துகிறார்.
இம்மூன்று பேருமே இந்திய வம்சாவளியனராக இருந்தாலும், அமெரிக்க குடியுரிமைப் பெற்றவர்கள்.
இவர்களுக்கு ஏன் இந்தியாவில் உயர்பதவிகள் கொடுத்து பிரச்சினைகளில் சிக்க வேண்டும்.
இதனை மத்திய அரசு தவிர்க்கலாமே?.
*
No comments:
Post a Comment