1.
ஜுன்
– 1 முதல் சேவை வரி 15 சதவீதம் உயர்வு.
-
இது அரசுக்கு
தேவை வரி.
2.
.இந்தியாவில்
முதல் முறையாக பெங்களுருவைச் சேர்ந்த திருநங்கை அக்கை பத்மஷாலி கௌரவ டாக்டர் பட்டம்
பெற்றுள்ளார்.
-
நல்வாழ்த்துக்கள்
அக்கை.
3.
பொருநை
இலக்கிய வட்டம் சார்பில் நெல்லையில் 1,649 வாரங்களாகத் தொடர் கூட்டம் நடத்தி சாதனை.
-
இலக்கியம்
வளரட்டும்.
தொகுப்பு
; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment