நடுத்தர
வயது பெண் தாலுகா ஆபிஸ் போனாள்.
அங்கிருந்த
ஒரு கிளார்க்கிடம் நின்றாள். விசாரித்தாள்.
“ இப்ப உனக்கு என்னம்மா வேணும். ” என்று கேட்டார்.
“
சார், அவ செத்து ஒரு வருஷமாச்சி ” என்றாள்.
“
சரி “ சொல்லுங்க. ”
”
அவ பெயரை நீக்கிட்டு, இப்ப என்னோட பெயரைக்
குடும்ப
அட்டையில் சேர்க்கணும் ” என்றாள்.
அந்தக்
கிளார்க்…..???.
*
No comments:
Post a Comment