*
ஒரு
சிறு குழந்தை வன விலங்குகள் பற்றிய படங்களுடன் கூடிய புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தது
மேலும் அவன் கொடூரமான சிங்கங்களின் படங்களைப் பார்த்து மிகவும் சூழ்ச்சி நிறைந்தவனாக
ஆகிவிட்டான். அதில் என்னவெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம் படிக்கிறான். ஆனால் ஒரே ஒரு
கேள்விக்கு மட்டும் அதில் பதில் இல்லை. எனவே அவன் தனது அம்மாவிடம் கேட்கிறான்
“
அம்மா, இந்த லயன் ( Lions ) கள் என்ன விதமான உடல் இன்பத்தை அனுபவிக்கின்றன? ” என்று
அவனது அம்மாவிடம் கே்ட்கிறான்.
அதற்கு
அவனது அம்மா, “ மகனே எனக்கு லயன்களைப்பற்றி ( Lions ) தெரியாது, ஏனெனில் உனது தந்தையின்
நண்பர்கள் அனைவரும் ரோட்டேரியன்கள் ( Rotarianes ) “ என்று கூறினாள்..
ஆதாரம்
; ஓஷோவின் - திடீர் இடியோசை – நூல் – பக்கம். 66 – 67.
தகவல்
; ந.க. துறைவன்.
*
No comments:
Post a Comment