பரிதாப உணர்வு
காலையில் ரெண்டு இ†லி
அல்லது
கோதுமைக் கஞ்சி
மதியம் கொஞ்சம் சாதம்
இரவு வற†டிச் சப்பாத்தி
உப்பு சேர்ப்பதேயில்லை
சர்க்கரை என்றும் எதிரி
வெண்ணெய் எடுத்தப் பால்
எண்ணெய் இல்லாத பொறியல்
கொழுப்பு நீக்கிய இறைச்சி
காரமில்லாதச் சாம்பார்
மிதமான காரம் மோரும்
தயிரும் தாராளம்
நொறக்குத்தீனி
நெருங்குவதில்லை
இது தானய்யா
நோய் கொண்ட
நோயாளியின்
அன்றாட உணவு
அவர்களைப் பார்க்கும்
தருணமெல்லாம்
எல்லோருக்கும் தோன்றுகிறது
மனதில்
பரிதாப உணர்வு.
காலையில் ரெண்டு இ†லி
அல்லது
கோதுமைக் கஞ்சி
மதியம் கொஞ்சம் சாதம்
இரவு வற†டிச் சப்பாத்தி
உப்பு சேர்ப்பதேயில்லை
சர்க்கரை என்றும் எதிரி
வெண்ணெய் எடுத்தப் பால்
எண்ணெய் இல்லாத பொறியல்
கொழுப்பு நீக்கிய இறைச்சி
காரமில்லாதச் சாம்பார்
மிதமான காரம் மோரும்
தயிரும் தாராளம்
நொறக்குத்தீனி
நெருங்குவதில்லை
இது தானய்யா
நோய் கொண்ட
நோயாளியின்
அன்றாட உணவு
அவர்களைப் பார்க்கும்
தருணமெல்லாம்
எல்லோருக்கும் தோன்றுகிறது
மனதில்
பரிதாப உணர்வு.
No comments:
Post a Comment