1.
தருமனுக்கு எல்லாமே
நல்லெனத் தெரியுமாம்
துரியோதனனுக்கு எல்லாமே
கெ†டதெனத் தெரியுமாம்
ஓவ்வொருவருக்கும்
ஓரு குணம் உண்டு
இதில்
உன்
குணம் எது?
2,
துரியோதனன்
துச்சோதனன்
இப் பெயர்களை
எந்தப் பெற்றோரும்
தன் குழந்தைகளுக்குச்
சூ†ட விரும்புவதில்லை
ஏனெனில்
இப்பெயர்கள்
இஷ்†ப் பெயர்கள் அல்ல
துஷ்டப் பெயர்கள்,
No comments:
Post a Comment