வெளியில்
விளையாடிக் கொண்டிருந்த
சின்னக் குழந்தைகளின்
கவனத்தைத்
திசைத் திருப்பியது
வாசல் «கே†டின் மீது
வந்தமர்ந்தச்
சு†டுக் குருவிகள்,
அவைகளை
வேடிக்கைப் பார்க்கும்
சாருஹாசினி சாருஹாசா
சிரித்துச் சிரித்து
மகிழ்கிறார்கள
துளசி செடியின் மீது
அமர்ந்து இலைகளைக்
கொத்தும்
கண்ணாடிச்
சன்னலின் மேலமர்ந்து
தன் உருவத்தைப் பார்த்து
அலகால் கொத்திக் கொத்தி
வேகமாய்
தரையில் சிந்தியிருக்கும்
தானியங்களைத் தேடிக்
கொத்தியுண்டு திடீரென
மேலே பறக்கும்
வீ†டுச் சுவற்றின்
ஓதுக்குப் புறமான
மறைவான முலையில்
கூடு க†டிட
மெல்லிய நார்களைச்
சேகரித்து வைத்துள்ளன,
அங்கும் இங்குமாய்
பிடித்தமான இடங்களில்
உ†கார்ந்தும் பறந்தும்
திரிகின்ற
சி†டுக் குருவிகளின்
சுதந்திரங் கூட
வாய்க்கவில்லை
எனக்கு இன்னும்...
No comments:
Post a Comment