யார் பரிமாறியது
தாமரை Þ லையில்
தண்ணீர்த் துளிகள்,
பாதுகாப்பில்லை
செடிகளுக்குப் பயம்
வெ†டுக் கிளிகளின் வருகை,
மறைந்துப் போனத் தொழில்
மீண்டும் உயிர்ப் பெறுமா?
பொம்மலா†டக் கலை,
காலையில் முன்னால் போகும்
மாலையில் பின்னால் வரும்
நடக்கும் போது நிழல்,
அமைதி பெறுகிறது ஆறு
நீருக்குள் மௌனமாய்
தியானத்தில் கூழாங்கற்கள்,
பொ†டு வைத்துப் பூ வைத்து
க†டயிருந்தது வேப்ப மரத்தில்
மஞ்சள் சேலை,
No comments:
Post a Comment