.
பூவுக்கு மலர்கள் இன்பம்
மலர்ந்த பின் மனமே இன்பம்
காய்க்கு கனிதல் இன்பம்
கனிந்த பின் சுவையே இன்பம்,
மழைக்குப் பொழிதல் இன்பம்
நீருக்குப் பாய்தல் இன்பம்
அருவிக்கு விழுதல் இன்பம்
அணைக்கு விழுதல் இன்பம்,
தென்னைக்கு குலையே இன்பம்
வாழைக்குக் கன்றே இன்பம்
பயிருக்கு நடனம் இன்பம்
புடலைக்கு தொங்கல் இன்பம்,
தாமரைக்குத் தண்ணீர் இன்பம்
புல்லிற்குப் பனிமகுடம் இன்பம்
பனைக்குத் தனிமை இன்பம்
தொ†ட்டாற் சிணுங்கிக்கி சுருங்குதல் இன்பம்,
இயற்கைப் படைப்புகள் அனைத்தும்
எத்தனைக் கோடி இன்பம் இன்பம்
இத்தரணியில் அற்புதமாய் மனிதர்
வியந்துப் பார்க்கவே இன்பம் இன்பம்,
பூவுக்கு மலர்கள் இன்பம்
மலர்ந்த பின் மனமே இன்பம்
காய்க்கு கனிதல் இன்பம்
கனிந்த பின் சுவையே இன்பம்,
மழைக்குப் பொழிதல் இன்பம்
நீருக்குப் பாய்தல் இன்பம்
அருவிக்கு விழுதல் இன்பம்
அணைக்கு விழுதல் இன்பம்,
தென்னைக்கு குலையே இன்பம்
வாழைக்குக் கன்றே இன்பம்
பயிருக்கு நடனம் இன்பம்
புடலைக்கு தொங்கல் இன்பம்,
தாமரைக்குத் தண்ணீர் இன்பம்
புல்லிற்குப் பனிமகுடம் இன்பம்
பனைக்குத் தனிமை இன்பம்
தொ†ட்டாற் சிணுங்கிக்கி சுருங்குதல் இன்பம்,
இயற்கைப் படைப்புகள் அனைத்தும்
எத்தனைக் கோடி இன்பம் இன்பம்
இத்தரணியில் அற்புதமாய் மனிதர்
வியந்துப் பார்க்கவே இன்பம் இன்பம்,
No comments:
Post a Comment