கண் நோயால் சிவன்
கண் தானம் அளித்தது யார்?
வேடன் கண்ணப்பன்.
கோரிக்கைகள் வைத்து
நிசிகேதன் உண்ணாத விரதம்
திணறினான் எமன்.
பூனைகள் அப்பத்திற்குப் போ†டி
க†டப் பஞ்சாயத்து செய்தது
வஞ்சகப் பூனைகள்.
தாகம் தணிக்கக் கொடுத்தார்கள்
கறிவேப்பிலை இஞ்சி மணக்கும்
வெண்ணெய் நீக்கிய மோர்.
கெ†ட வார்த்தைகளைக் கே†டு
மு†டிக் கொண்டு வந்தது
அடக்க முடியாத சிரிப்பு.
No comments:
Post a Comment