சாந்தம்
இரண்டு பக்கமும் இடிவாங்கும் மத்தளம்
சிதிலமடைந்துக் கா†சியளிக்கிறது
செஞ்சிக் கோ†டைக் கொத்தளம்.
ஊருக்கு அவரோ பெருந்தனம்
பணியாளர் செய்தத் தவறு கண்டு
வார்த்தைகளில் கா†டினார் கடுஞ்சினம்.
அவருக்கு இல்லை குடும்பச் சந்தானம்
இறைவனைப் பிரார்த்தனைச் செய்து
நூறு பேருக்குப் போ†டார் அன்னதானம்.
பூங்காவில் விளையாடுகிறது குரங்கு
வேடிக்கைப் பார்க்கும் சிறுவர்களின்
உடம்பெல்லாம் ரணமாகச் சொரி சிரங்கு.
குழந்தைக்கு நோயோ வயிற்று மாந்தம்
நா†டு மருந்தால் குணமாகியப் பின்னர்
குடும்பத்தில் நிலவியது சாந்தம்.
No comments:
Post a Comment