மனிதன் தான் எழுதுகிறhன்
சுயமாய் பூக்கள்
எழுதுவதில்லை வரலாறு,
அலசி அலசித் தேடுகிறான்
சாக்கடையில் மண்
கிடைக்குமா? பொன் துகள்கள்,
கழுத்தில் அணிந்திருந்தான்
போ†டியில் வென்றதல்ல
புலிப் பதக்கம்,
ராணுவ வீரனாய் நிற்கிறது
ந†டு வைத்த முருங்கைக் கிளை
உச்சியில் சாணித் தொப்பி,
சங்கீதம் இசைத்தன
அடுக்கி ய பானைகள் மீது
மழைத் துளிகள்,
No comments:
Post a Comment