1.
ஆண்டவனிடம்
தான் கேட்க வேண்டும். ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி இல.கணேசன் கருத்து.
ஆண்டவன் தான் வேண்டாமென்கிறார். யாரோ திணிக்கிறார்கள்.
2.
இரு
அணிகளும் சேர்ந்து இரட்டை இலை சின்னத்தை உடனடியாக மீடக வேண்டும் ம.நடராஜன் வலியுறுத்தல்.
உங்களையே மீட்கப் பாருங்க.
3.
இந்த
முறை 7 கோடி தமிழர்களை ஏமாற்ற மாட்டார். ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி. நெருக்கமான
பெங்களுரு நண்பர் ராஜ்பகதூர் பேட்டி.
ஏழு கோடி தமிழர்கள் ஏற்கனவே ஏமாந்து போய் நிலைகுலைந்து
கிடக்கிறார்கள்.
4.
தமிழ்மொழி
வளர்ச்சிக்க நீண்டகால திட்டம் வேண்டும். சிங்கப்பூர் வளர்தமிழ் இயக்க தலைவர் இராஜாராம்
வலியுறுத்தல்.
தமிழ் வெளிநாட்டில் வாழ்கிறது. தமிழ்நாட்டில்
அழிகிறது.
ஆதாரம்
; தி இந்து – நாளிதழ் – 19-05-2017.
தகவல்
; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment