அரசியலுக்கு
வராதேன்னு சொல்றவரும்
ஆண்டவன்
தான்
*
தமிழ்நாட்டு
மக்கள் பொய்க் கால்குதிரைகளை
அரசியலுக்குத்
தேர்வு செய்கிறார்கள்.
*
நிழல்
உருவங்களின் பிம்பம் தான் தமிழக அரசியலில்
நிஜங்களாக
மாறி மாறி காட்சியளிக்கிறது.
*
ஸ்விச்சை
போடுகிறார்கள்
இயந்திரம்
இயங்குகிறது.
*
நூறு
முறை சொன்னாலும் ஒரு முறை சொன்னாலும்
நம்புகிறவன்
கேணையன்களா என்ன?
*
அப்போ,
பால்காரன் பாட்டு எல்லோரும் பாடப் போறாங்க.
ந.க.துறைவன்
No comments:
Post a Comment