1.
இந்தியாவில்
வண்ணத்துப்பூச்சிகள் அதிகபட்சம் 300 கி்.மீ வரை வலசை செல்கின்றன.
2.
தமிழகத்தில்
வண்ணத்துப்பூச்சிகள் 100கி.மீ வரை வலசை செல்கின்றன.
3.
வண்ணத்துப்பூச்சியின்
சராசரி ஆயுள்காலம் 4 – 6 மாதங்கள். இந்தக் காலக்கட்டத்தில், புழுவாக இருக்கும முதல்
ஒன்றரை மாதம் தவிர்த்து, எஞ்சிய காலம் முழுவதும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான முறை
மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடுகின்றன. இதன் மூலம் வனத்தின் பல்லுயிர் பெருக்கத்துக்கு
உதவுகிறது.
4.
குறிப்பாக,
மாற்று மகரந்தச் சேர்க்கை மூலம் இயற்கையான மரபணு மாற்றுப் பயிர்களும் பூக்களும் மனிதர்களுக்கு
கிடைக்கின்றன.
ஆதாரம்
; தி இந்து – நாளிதழ் – 06-05-2017.
தகவல்
: ந.க.துறைவன்.
No comments:
Post a Comment