*
1.
ஒரு யானையின் சராசரி ஆயுள் 60 – 70 ஆண்டுகள்.
2.
யானைகள் சுமார் 60% சதவீதம் அளவுக்கு புல்லை மட்டுமே
உணவாக எடுத்துக் கொள்கின்றன.
3.
ஒரு யானைக்கு தினமும் 250 – 300 கிலோ உணவு தேவைப்படுகிறது
இதை உண்டு முடிக்க 16 மணிநேரம் எடுத்துக்கொள்கின்றன.
4.
ஒரு நாளைக்கு ஒரு யானைக்கு அதிகபட்சம் 150 லிட்டர்
தண்ணீர் தேவைப்படும்.
5.
தமிழகத்தி்ல் யானைகளின் எண்ணிக்கை ஒரளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதே சமயம் ஆண் யானைகளின்
எண்ணிக்கை கணிசமாக சரிந்து வருகிறது.
6.
கர்நாடகத்தில் நாகர்ஹோலே சரணாலயம், தமிழகத்தில் முதுமலை சரணாலயம், கேரளத்தில் பெரியார்
சரணாலயம் இயங்கி வருகின்றன.
ஆதாரம்
; தி இந்து – நாளிதழ் – 29-05-2017.
தகவல்
; ந.க.துறைவன்.
No comments:
Post a Comment