*
1.
ஒரு
புத்தகத்தை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அது உங்களுக்காக எழுதப்படவில்லை. என்று
அர்த்தம். ஆம். இதுதான் உண்மை. எல்லாப் புத்தகங்களும் எல்லோருக்காகவும் எழுதப்படுவதில்லை.
எல்லாப் புத்தகங்களையும் எல்லோரும் படிப்பதும் இல்லை. எல்லாப் புத்தகங்களையும் எல்லோரும்
விரும்புவதும் இல்லை.
2.
படைப்பு
என்பது சமூகம் கட்டமைக்கும் மதிப்பீடுகளின் குரல். விமர்சனம் என்பது அதற்கு எதிரான
குரல். காலந்தோறும் மதிப்பீடுகளின் குரல் மாறி வந்திருக்கிறது.
3.
இரண்டு
விதமான விமர்சனங்கள் இருக்கின்றன. ஒன்று, ஆக்கப்பூர்வமான விமர்சனம்.( Constructive
criticism ) இரண்டு, அழிப்பு விமர்சனம்(destructive criticism ) ஆக்கப்பூர்வமான விமர்சனம் எழுத்தாளனுடன் நட்புடன்
உரையாடி அவனுடைய குறை நிறைகளை அவனுடன் பகிர்ந்துகாள்ளும். அவன் தன்னை வளர்த்துக் கொள்ள
உதவும். அழிவு விமர்சனமோ ஒரு “ ரப்பர் ” ஆக மாறி எதிராளி எழுதியதை அழிக்கத் துடிக்கும்.
ஆதாரம்
; இருவாட்சி – பொங்கல் சிறப்பு மலர் – 8.
தொகுப்பு
; ந.க.துறைவன்.
துறைவன் அவர்களே நன்றி! விமர்சனத்திற்கு விமர்சனம் !
ReplyDelete