*
1.
”
உலகம் தட்டையானது ” என்ற சொற்பிரயோகத்தை முதலில் தந்தவர் நந்தன் நீல்கேனி என்ற இந்தியர்.
2.
முல்லைத்தீவைச்
சேர்ந்த ரானேந்திரன், இன்று அமெரிக்காவில் விண்கலம் நுண்ணறிவியல் ஆய்வுகள் செய்கிறார்.
இவர் வடிவமைத்த ஏவுகணைக்கு
“
அசுரன் ” எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
3.
ஷேக்ஸ்பியர்
காலத்தில் இங்கிலாந்தில் கொள்ளை நோய் பரவியிருந்தது. அவருடைய 37 நாடகங்களில் ஒன்றில்
கூட கொள்ளை நோய் பற்றிய குறிப்பு கிடையாது.
4.
புதுமைப்பித்தன்
காலத்தில் இந்திய சுதந்திரப் போராட்டம் நடந்தது. ஆனால், அவர் கதைகளில் அது கிடையாது.
ஆதாரம்
; விகடன் தடம் – மே – 2017 இதழ்.
தொகுப்பு:
ந.க.துறைவன்.
No comments:
Post a Comment