*
1.
2001
– ஆம் ஆண்டு மகாவீரர் ஞானம் பெற்ற 2,600 ஆண்டுகள் நிறைவடைந்த தினத்தைக் குறிக்கும்
வகையில் 5 ரூபாய் நாணயம் வெளியிட்டது.
2.
2009
– பார்வையற்றோர்களுக்கான எழுத்து முறையை உருவாக்கிய பிரெய்லியின் 200- ஆண்டு சிறப்பிக்கும்
வகையில் ஒரு ரூபாய் நாணயம் வெளியிட்டது.
3.
2015
– ஆம் தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாத்மா காந்தி இந்தியா வந்து 100 ஆண்டுகள் ஆனதைக்
குறிக்கும் வகையில் காந்தியடிகள் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயம் வெளியிட்டது.
4.
2010
– ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் 75 – ஆம் ஆண்டைக் கொண்டாடும் வகையில் ரிசர்வ் வங்கியின்
இலச்சினையைக் கொண்ட 1,2,5,10 ருபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன.
தொகுப்பு
; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment