தலைகுனிந்து
தெருவெ பாத்துட்டே
வீடு
தெரியாம பக்கத்து வீட்லே
போய்
உக்காந்துட்டேன்.
அந்தம்மா,
சீரியல்பாத்துட்டே டீ
போட்டு
தந்துட்டு நிக்குது
மெதுவா
எழுந்து
வர்றேங்க
என்றேன்
அடிக்கடி
வாங்க என்றாள்
வாசலுக்கு
வந்து ஓட்டம்
பிடிச்சி
வீடு போய் சேந்தேன்.
*
வாட்ஸ்
அப்பில் புதுமையிலிருந்து
ஆறுமுகம்
நண்பர் அனுப்பியது.
ந.க.துறைவன்.
No comments:
Post a Comment