*
1.
பௌர்ணமி நிலா…!!
என்னைத்தொடு
வா
என்னைத்
தொடு
வா
என்று அழைக்கிறது
பௌர்ணமி
அலைகளை
இரவு
நிலா.
2.
ஆசை…!!
கடலுக்கு
ஆசை நிலவுக்கு ஆசை
எட்டிப்
பிடிக்கும் போட்டியில்
இடையில்
உயர்ந்து எழும்
அலைகளின்
பேராசை
எண்ணி
சிரிக்கிறது
பௌர்ணமி
நிலா!
ந.க.துறைவன்.
No comments:
Post a Comment