*
வம்பு பேசுவதும்
அதைப் பரப்புவதையும் வழக்கமாகக்
கொண்டிருந்தான்
ஒரு சீடன். தனக்கு அந்தக் கெட்ட பழக்கம்
இருப்பதையும் ஒப்புக்
கொண்டான்.
அதைக் குறும்புத்தனமாக
விமர்சித்த குரு சொன்னது.
“ வம்பை அப்படியே
பரப்புவது மட்டும் அவ்வளவு
பிரயோஜனப்படாது:
உனக்குக் கிடைத்த வம்போடு
கொஞ்சம் உன் சொந்த
சரக்கையும் ஏற்றி அதைப்
பரப்ப வேண்டும்.
“ என்றார்.
-ஆதாரம்
:- “ அந்தோணி டி மெல்லொ “ வின்
“ நொடிப் பொழுதில் ஞானம் “-
என்ற நூலிலிருந்து.
No comments:
Post a Comment