*
வேர்க்கடலை…!!
{ கவிதைகள் }.
*
எவருக்கேனும் உதவுகிறது
மரத்தடியின் நிழல்.
*
.சந்தோஷமாய்ச்
சிரித்தாள்
கணவன் சொன்ன ரகசியம்
கேட்.டு….!
*
பூரிக்கட்டையில்
சப்பாத்தி
தேய்த்துப் பழகுகிறது
குழந்தை.
*
சமையல் அறையில்
கடுகு சிரிக்கிறது
.*
வைத்த இடத்திலேயே
இருக்கிறது
தேடியப் பொருள்.
****
No comments:
Post a Comment