*
முல்லா நசிருதீன்
ஈரல் கறியை வாங்கி வீட்டிற்குப்
போய்க் கொண்டிருந்தார்.
ஒரு கையில் ஈரல் மற்றொரு
கையில் சமையில்
குறிப்பு, பக்குவப்படுத்த நண்பர்
கொடுத்த குறிப்பு
அது.
சட்டென ஒரு பருந்து,
பறந்து பாய்ந்து ஈரலைப் பறித்துச்
சென்றது. “ அது…,
முட்டாளே 1 கறியைப் பறித்துப் போய்
என்ன செய்யப் போகிறாய்?
சமையல் குறிப்பு இல்லாமல்
எப்படிச் சமைப்பாய்?
“ என்று அலறினார் முல்லா.
-
ஆதாரம்:-
‘ஓஷோ’-வின் “ ஒரு கோப்பைத் தேனீர் “
என்ற
நூலிலிருந்து.
..
No comments:
Post a Comment