பார்த்தவள்
சிரித்தாள்
அவன்
சிரிக்கவில்லை
சிரிக்க
பயமா? தெரியவில்லை.
அருகில்
நெருங்கி போனான்
இருவருமே
சிரித்து
பேசாமல் மௌனமாய்
பேருந்தில்
ஏறினார்கள்.
அருகருகே
அமர்ந்து
சத்தமில்லாமல்
வெட்கமாய்
பேசிக்
கொண்டார்கள்
அவர்களைப்
பார்த்து சி்ரித்தார்
டிக்கெட்
வாங்க வந்த கண்டக்டர்
*
அருமையான பதிவு
ReplyDeleteசிந்திக்கச் சுவையான வரிகள்