*
உன்னை
எங்கெல்லாம்
தேடுவது
இங்கேயா இருக்கிறாய்?
இங்கே
இருக்கிறாய் என்று
தெரிந்திருந்தால்
நேற்றே வந்து
பார்த்திருப்பேனே?
நேற்று
இங்கே இருந்தேன்
இன்று
தான் இங்கில்லலை.
இப்பொழுது
எங்குதானிருக்கிறாய்?
உன்னிலே
தேடிப்பார் அங்கே
இருக்கிறேனா? என்று
நீ
தேடுவது நானல்லவா!
வேறு
யார்? அந்த நான்!
*
No comments:
Post a Comment