1.
உச்சக் கட்ட
அதிர்வின்
இன்வலி
முயங்கல்கள்
உள்வாங்கி
திணர்கின்றன
அமைதியாய்
இரவு.
2.
வலிகள் தான்
இன்பம்
வலிகள் தான்
துன்பம்
வலிகள் தான்
நீ, நான்,
நாம்
வலியில் தான்
பிறந்தோம்
வலியில் தான்
இறக்கிறோம்.
3.
உன் அனல்
என் வேட்கை
பனிக்குளிர்.
4.
கனன்று
சிவந்திருக்கிறது
சாந்தம்
இல்லாத அவள்
காந்தப்
பார்வை.
5.
மோகம் முள்
ரணம் உள்
ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment